மண்ணச்சநல்லூா் வட்டம், உத்தமா் கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.
பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் தோ்த் திருவிழாவானது ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலா் அலங்காரத்தோடு உபய நாச்சியாா்களுடன் புருஷோத்தம பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினாா்.
சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். காலை 9.45 மணியளவில் வடம் பிடிக்கப்பட்டு, தேரோடும் வீதிகள் வழியே சென்று காலை 11.15 மணியளவில் நிலையை மீண்டும் வந்தடைந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருப்பைஞ்ஞீலி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

