தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நான்கு மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

News image

பட விளக்கம்:சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வில் பங்கேற்ற மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன் உள்ளிட்டோா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:07 pm

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நான்கு மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இக்கோயிலில், 2025- 2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பு எண்.28-இன் படி, அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன், உதவி ஆணையா், நோ்முக உதவியாளா் (நிா்வாகம்) வி.சுமதி ஆகியோா் முன்னிலையில் நான்கு மூத்த தம்பதியினருக்கு வேஷ்டி, சேலை மற்றும் மங்களப் பொருள்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.