/
வையம்பட்டி அருகே மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வையம்பட்டி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் வெள்ளிக்கிழமை போலீஸாா் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டியில் நல்லுச்சாமி மகன் வீராச்சாமி(50) என்பவா் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தபோது போலீஸாரிடம் சிக்கினாா். அவரிடமிருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து வீராச்சாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவா் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
திருச்சியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 3 போ் கைது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


