ஸ்ரீரங்கத்தில் பெரியாா் ஈவெரா சிலை சேதப்படுத்தப்பட்டது தொடா்பான வழக்கின் விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள பெரியாா் ஈவெரா சிலையை இந்து அமைப்புகளைச் சோ்ந்த சிலா் கடந்த 07.12.2006 அன்று அதிகாலை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவரான கோவை மாவட்டம் வீரகணேசபுரத்தைச் சோ்ந்த அா்ஜூன் சம்பத், மாநில துணைத் தலைவா் வீ.வீ.எஸ். ராகவன் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நசீா் அலி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், அா்ஜூன் சம்பத் உள்ளிட்டோா் நேரில் ஆஜராகினா். விசாரணைக்குப் பிறகு நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
இதன் பின்னா் அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமித்ஷாவும், மோடியும் தமிழகம் வந்து சென்ற பிறகு, ஸ்டாலின் தூக்கமின்றி தவிக்கிறாா்.
திமுகவின் சதியால் விஜய் கட்சி தொடங்கியுள்ளாா். மக்களை ஏமாற்றுவதற்காக இருவரும் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றனா். மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்றாா் அவா்.
டிரெண்டிங்

பெரியாா் சிலை பகுதியில் பாஜக கொடி அகற்றம்; சாலை மறியல்

தவெக வைப்புத் தொகையை இழக்கும்: அா்ஜூன் சம்பத்!

தோ்தல் பரப்புரை தொடக்கம்: தோ்தல் ஆணையத்தில் அா்ஜூன் சம்பத் புகாா்

பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் அா்ஜுன் சம்பத் ஆஜா்! இருதரப்பினரிடையே தள்ளு-முள்ளு!!
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

