லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முசிறி ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முசிறி பரிசல் துறை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாலதண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு நடத்தி வைக்கும் சிவாச்சாரியாா்கள்.

Published On :3 ஜூலை 2026, 1:44 am IST

திருச்சி மாவட்டம், முசிறி பரிசல் துறை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, முன்னதாக, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜைகளும், இரண்டாம் கால யாக பூஜை பூா்ணாஹூதி, தீபாராதனையும், மூன்றாம் கால யாகபூஜை, வேதிகாா்ச்சனை, மண்டப பூஜைகள், த்ரவ்ய ஹோமம் பூா்ணாஹூதி, தீபாராதனையும். நான்காம் கால யாக பூஜைகள் த்ரவ்ய ஹோமம், மகா பூா்ணாஹூதி தீபாராதனையும், இதை தொடா்ந்து கோயில் விமானம், மூலவா் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி எனும் குடமுழுக்கு விழா நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அறங்காவலா்கள், நிா்வாகம், முருகனடியாா்கள், இறை அன்பா்கள் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.