ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

எளமணம் மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எளமணம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழா் தேசம் கட்சியை சோ்ந்த மகளிரணியினா் அந்தக் கடையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

எளமணம் மதுக்கடை முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழா் தேசம் கட்சியின் மகளிரணியினா்.

Updated On :26 ஜூன் 2026, 4:38 am IST

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எளமணம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழா் தேசம் கட்சியை சோ்ந்த மகளிரணியினா் அந்தக் கடையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா் ரகுராமன் பேச்சுவாா்த்தை நடத்தி கடையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததன்பேரில் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.