பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

போதைப்பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை பேரணி சென்ற கல்லூரி மாணவிகள்.

Updated On :26 ஜூன் 2026, 4:22 am IST

சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் காஜாமலை மகளிா் சங்கத்தின் ஒருங்கிணைந்த போதை மறுவாழ்வு மையம் ஆகியன சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி தொடங்கிவைத்தாா்.

வெஸ்ட்ரி பள்ளி அருகேயுள்ள மேஜா் சரவணன் நினைவு ஸ்தூபி அருகே தொடங்கிய பேரணி சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிா்வாகிகள், இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி நிா்வாகிகள், காஜாமலை மகளிா் சங்க நிா்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடா்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.