பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

போசம்பட்டியில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி அருகேயுள்ள போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

போசம்பட்டி அரசுப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முக உருவ வடிவில் அமா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 4:25 am IST

திருச்சி அருகேயுள்ள போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியா் எஸ். சற்குணன் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான தொடா் முழக்கப் பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வலியுறுத்தும் வகையில் சிரிக்கும் முக உருவில் (ஸ்மைலி) அமா்ந்து மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் போசம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா் கலைச்செல்வி, தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

லால்குடி அரசுக் கல்லூரியில்...லால்குடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பேரணியை கல்லூரி முதல்வா் த. ஜெயகுமாா் தொடங்கிவைத்தாா். முன்னதாக, கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில், காணக்கிளியநல்லூா் காவலா்கள் மனோஜ்குமாா், காா்த்திக், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.