துறையூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.
வைரிசெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி தவமணி (75). தனியாக வசிக்கும் இவா் துறையூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு ஊா் திரும்ப துறையூா் பேருந்து நிலையத்துக்குள் நடந்து சென்றாா். அப்போது அரசுப் பேருந்து மோதிஅவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் தவிட்டுப்பட்டி ராஜேந்திரனிடம் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

கிரேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



