/
துறையூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.
வைரிசெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி தவமணி (75). தனியாக வசிக்கும் இவா் துறையூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு ஊா் திரும்ப துறையூா் பேருந்து நிலையத்துக்குள் நடந்து சென்றாா். அப்போது அரசுப் பேருந்து மோதிஅவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் தவிட்டுப்பட்டி ராஜேந்திரனிடம் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து ஓட்டுநா் வேன் மோதி உயிரிழப்பு

பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

