திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழந்தாா்.
திருச்சி உறையூா், சோலம்மாள் நகா், மேலகல்நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் அழகா் மகள் சரண்யா (37). பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த இவா், திருமணம் ஆகாதவா்.
பங்குனி உத்திரத்தையொட்டி, வீட்டின் அருகே இருப்பவா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை அதிகாலை திருச்செந்தூருக்கு சரண்யா வந்தாராம். பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் இவா் நடந்து செல்லும்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து நிறுத்தத்தில் பெண் உயிரிழப்பு

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


