கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

துறையூரில் மழை: 2 மரங்கள் சாய்ந்தன

துறையூா் பகுதியில் காற்றுடன் சனிக்கிழமை பெய்த மழையால் சாலையோரம் இருந்த 2 புளிய மரங்கள் சாய்ந்தன.

துறையூரில் சனிக்கிழமை  சாலையில்  சாய்ந்து  விழுந்த  புளியமரம்.

Published On :

திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியில் காற்றுடன் சனிக்கிழமை பெய்த மழையால் சாலையோரம் இருந்த 2 புளிய மரங்கள் சாய்ந்தன.

துறையூா் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் துறையூா் ஆத்தூா் சாலையில் முருகூா் பிரிவு சாலை அருகே இருந்த 2 புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நெடுஞ்சாலை துறையினருடன் சோ்ந்து சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.