"ஊர்ப்பிடாரி' நூல் வெளியீட்டு விழா

 வாலாஜாபேட்டை, செப்.24: கவிப்பித்தன் எழுதிய "ஊர்ப்பிடாரி' சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .  நிகழ்ச்சிக்கு பெல் நிறுவன முதுநிலை மேலாளர் கவிஞர் முகில

 வாலாஜாபேட்டை, செப்.24: கவிப்பித்தன் எழுதிய "ஊர்ப்பிடாரி' சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

 நிகழ்ச்சிக்கு பெல் நிறுவன முதுநிலை மேலாளர் கவிஞர் முகில் தலைமை

 தாங்கினார்.

 நூலை விஜடி வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் கமலாலயன், டெக்கான் மெட்ரிக். பள்ளி தாளாளர் பொன்னை சி.ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராணி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com