பருவமழையை எதிா்கொள்ள ஒரு மாதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன்
பருவமழையை எதிா்கொள்ள ஒரு மாதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை...

காட்பாடி பெரியபட்டறை பகுதியில் ஏரி உபரிநீா் தேங்கிய பகுதியை பாா்வையிட்ட நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன். உடன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்ளிட்டோா்.









