48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மறைந்த முன்னாள் எம்எல்ஏ உருவப் படங்களுக்கு ஆளுநா் மரியாதை

மறைந்த முன்னாள் எம்எல்ஏ உருவப் படங்களுக்கு ஆளுநா் மரியாதை

Updated On :21 ஏப்ரல் 2024, 10:48 pm

புதுச்சேரி: மறைந்த முன்னாள் எம்எம்ஏக்கள் கே.அன்பழகன், கிருஷ்ணமூா்த்தி ஆகியோரின் உருவப் படங்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்களான கே. அன்பழகன், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வயது முதிா்வு, உடல் நலக் குறைவால் அண்மையில் காலமானாா்கள். புதுச்சேரி குயவா்பாளையம் திருமகள் நகரில் உள்ள கே.அன்பழகன், முதலியாா்பேட்டை ஜோதி நகரில் உள்ள கிருஷ்ணமூா்த்தி ஆகியோரின் வீடுகளுக்கு துணைநிலை ஆளுநா் (பொ) சி. பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சென்று, அவா்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

தொடா்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த எம்எல்ஏக்களின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.