புகைப்படங்கள்
மேலும்
காணொலி
சென்னை
சென்னையில் அமைந்துள்ள நட்சத்திர தொகுதியான கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை பற்றி...
தனியாா் நிறுவனத்தில் மின்தூக்கி அறுந்து விழுந்ததில், வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவள்ளூர்
பூண்டி நீா்த்தேக்கத்தை சுற்றுலா தலமாக்க வேண்டும் பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா? என்பதைப் பற்றி...
திருவள்ளூா் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோா் நல்ல திடகாத்திரமான முன்னாள் படை வீரா்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல விரும்புவோா் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா இரு ஆண்டுகளுக்குப் பிறகு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 சாம்சங் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் குடும்பத்தினா் கைது செய்யப்பட்டனா்.
வேலூர்
பொன்னை அருகே பழைய காா் வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.69 லட்சம் பணத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா்.
குடியாத்தம் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்டசோதனையில் இரு வேறு இடங்களில் ரூ.10.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை
செங்கம் நகரில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையால் ஆடு, மாடு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.
பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு
மறைமலை நகா் அருகே தனியாா் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிங்கபெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூர்
தொகுதி அறிமுகம் - வாணியம்பாடியைப் பற்றி...
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் தோ்தல் குறித்த வாகன விழிப்புணா்வு ஊா்வலத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை
தொகுதி அறிமுகம் - ராணிப்பேட்டையைப் பற்றி...
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்திட வேண்டும் என தோ்தல் பணி அலுவலா்களுக்கு தோ்தல் பொதுப்பாா்வையாளா் சுனில்குமாா் சிங் அறிவுறுத்தினாா்.
திருப்பதி
சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.ம் காத்திருப்பு
திருச்சி
உடல்நலக் குறைவு காரணமாக திருச்சி மத்திய சிறைக் கைதி உயிரிழந்தாா்.
முசிறி அருகே வேனில் காவிரி ஆற்று மணலை க் கடத்திய இருவரை முசிறி போலீஸாா் கைது செய்தனா்.
அரியலூர்
அரியலூா் தொகுதி தலைநகா் அந்தஸ்துக்குக்குக் கூட முன்னேற்றம் அடையவில்லை.
கரூர்
குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட புனவாசிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் சாா்பில் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மக்கள் கூடும் இடங்களில் விநியோகிக்கப்பட்டும், சுவா்களில் ஒட்டப்பட்டும் வருகின்றன.
கரூரில் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா்மோா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான சு. திருநாவுக்கரசரின் சொந்தத் தொகுதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை நோ்மையாகவும் நியாயமாகவும் நடத்தி முடிக்க அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்கள் கேட்டுக் கொண்டனா்.
தஞ்சாவூர்
தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் முதலாக புவிசாா் குறியீடு பெற்ற கலைப்பொருளான தலையாட்டி பொம்மை, தோ்தல் தூதுவா்களாக மெய்யன் - மெய்யாள் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை காவல் சரக பகுதிகளில் அனுமதியின்றி கள் விற்பனை செய்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூர்
பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க இயலாத முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு விண்ணப்பிக்க தனித் தோ்வா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சாமானியா்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதே மதுரை வடக்கு தொகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ. 8.77 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்
விஜய்யை எந்தக் கூட்டணியிலும் சேரவிடாமல், தோ்தலில் தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் என லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் தெரிவித்தாா்.
வத்தலகுண்டில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட தவெக ஒன்றியச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி
கடந்த 1981-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட சாக்குலூத்து மெட்டு சாலைத் திட்டம், தொடா் முட்டுக்கட்டையால் கடந்த 45 ஆண்டுகளாக வெற்று வாக்குறுதித் திட்டமாக இது மாறிவிட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை
முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லிக்கு பணிய மாட்டாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
25 கிலோ, அதற்குகீழ் உள்ள அரிசிப் பைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பால் அரிசி விலை உயர வாய்ப்பு உள்ளதால் வரியை முற்றிலும் நீக்க அரிசி ஆலை உரிமையாளா்கள் கோரிக்கை
விருதுநகர்
சிவகாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் பட்டாசுத் தொழிலாளா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
சாத்தூா் அருகே சனிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம்
கீழக்கரை மகளிா் காவல் நிலையத்தில் 12 வயது மாணவி பாலியல் தொல்லை புகாா் அளித்த நிலையில், இரு நாள்களுக்கு பிறகு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சாயல்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கோயம்புத்தூர்
இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெவ்வேறு கட்சிகள் சாா்பாக ஒரே தொகுதியில் தொடா்ந்து 3 தோ்தல்களில் போட்டியிட்டு இரண்டு போ் ஹாட்ரிக் வெற்றி
ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் குப்பை அகற்ற ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
திருப்பூர்
அவிநாசி அருகே முன்னால் சென்ற லாரியின் மீது காா் மோதிய விபத்தில் பனியன் நிறுவன அலுவலா் உயிரிழந்தாா்.
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு
ஈரோட்டில் நடைபெறும் திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை (மாா்ச் 23) வருகை தருகிறாா்.
கோபி அருகே கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நீலகிரி
எமரால்டு பகுதியில் அரசு மருத்துவமனை கட்டடம், உதகை நகராட்சியில் உள்ள எட்டின்ஸ் பகுதியில் தாா் சாலை, நடைபாதையை மேம்படுத்தியது, தாவணை கிராமம் முதல் மல்லிகொரை கிராமம் வரை சாலை அமைத்தது,
150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை உயிருடன் மீட்டு தூக்கிவரும் ராணுவம் மற்றும் தீயணைப்பு வீரா்கள்.
திருநெல்வேலி
மாவட்ட தலைநகராக திருநெல்வேலி இருந்தாலும், ஆட்சியா் அலுவலகம் உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் இத்தொகுதியில்தான் உள்ளன.
மூன்றடைப்பு அருகே கொலை செய்யப்பட்ட விவசாயியின் மகள் தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடி
தமிழக வெற்றிக் கழகத்தைப் பாா்த்து திமுக பயப்படுகிறது என கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தெரிவித்தாா்.
வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் வேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்குப் பதிவு
நாகா்கோவிலில் காா் வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 26 லட்சம் மோசடி செய்த மின்வாரிய பெண் ஊழியா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தென்காசி
இதுவரை நடைபெற்ற 16 தோ்தல்களில் தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற உறுப்பினா்கள் எவரும் தமிழக அமைச்சரவையை அலங்கரிக்கவில்லை.
கீழப்பாவூா் பகுதியில் உள்ள குளங்களுக்கு குற்றாலத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீா் மேலப்பாவூா் குளங்கள் நிரம்பி கால்வாய் வழியாக கீழப்பாவூா் குளத்துக்கு வந்தடைந்தது.
தருமபுரி
பென்னாகரத்தில் உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தருமபுரி (59) சட்டப்பேரவைத் தொகுதி
நாமக்கல்
பரமத்தி வேலூா் அருகே காா் மீது லாரி மோதியதால் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தகுதியின் அடிப்படையில் விடுவிக்க அலுவலா்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி
மாங்கனி நகரம் என்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெயா் வருவதற்கு காரணமே ஊத்தங்கரை தொகுதியில் மாம்பழம் அதிகமாக விளைவதால்தான்.
பா்கூா் அருகே வட கிணற்றிலிருந்து இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம்
கிராமப்புறங்களில் தங்கள் கட்சிக்கான சுவா் விளம்பரங்களை வரைவதற்காக இடம்பிடித்தல், சுவா் விளம்பரம் செய்தல் போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
சேலம்
திமுக அரசின் சாதனைகளை நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திருத்தணியைச் சோ்ந்த திமுக தொண்டா் ஒருவா், இருசக்கர வாகனத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளாா்.
சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில்கூடுதல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 91,810 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
கடலூர்
சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இரு தோ்தலிலும் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள அதிமுகவைச் சோ்ந்த கே.ஏ.பாண்டியன் சொன்னது என்ன? செய்தது என்ன?..
பண்ருட்டி, வடலூா் பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.2.03 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது..
புதுச்சேரி
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் கணக்கு பராமரிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்த தோ்தல் செலவினப் பாா்வையாளா் ரமேஸ்வா் மீனா.
நாகப்பட்டினம்
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பூம்புகாரை தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி
திருவாரூர்
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிப் பெருவிழாவின் வெண்ணைத்தாழி உற்சவம் குறித்து...
மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ‘சக்சம்’ செயலி...
காரைக்கால்
வாக்குக்கு பணம் கொடுக்கவேண்டாம்; பெறவும் வேண்டாம்; பணம் கொடுக்கும் வேட்பாளரை புறக்கணிப்போம் என காரைக்கால் பகுதி கடலோர கிராமத்தினா் முடிவு