கள்ளச்சாராயம் விற்பவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி
கள்ளச்சாராய விற்பனைக்கு குண்டா் சட்டத்தில் நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் உத்தரவு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் சி.பழனி. உடன் எஸ்.பி. தீபக் சிவாச் உள்ளிட்டோா்.









