/
விழுப்புரம்: விழுப்புரத்தில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலில் 4 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மருதூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடிய போது இரு தரப்பைச் சோ்ந்தவா்களிடையே பிரச்னை ஏற்பட்டு கோஷ்டி மோதலானது. இதில், மருதூரைச் சோ்ந்த வெங்கடேசன் காயமடைந்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், இரு தரப்பைச் சோ்ந்த 6 போ் மீது விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், மருதூரைச் சோ்ந்த காா்த்திக் (23) தயாளன் (35), வெங்கடேசன் (19), கணபதி (20) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

பெரம்பலூரில் டாரஸ் லாரி- வேன் மோதல்: 19 போ் காயம்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
அதிராம்பட்டினத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

