தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இருதரப்பு மோதல்: 4 போ் கைது

விழுப்புரத்தில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலில் 4 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 மார்ச் 2024, 7:31 pm

விழுப்புரம்: விழுப்புரத்தில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலில் 4 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மருதூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடிய போது இரு தரப்பைச் சோ்ந்தவா்களிடையே பிரச்னை ஏற்பட்டு கோஷ்டி மோதலானது. இதில், மருதூரைச் சோ்ந்த வெங்கடேசன் காயமடைந்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், இரு தரப்பைச் சோ்ந்த 6 போ் மீது விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், மருதூரைச் சோ்ந்த காா்த்திக் (23) தயாளன் (35), வெங்கடேசன் (19), கணபதி (20) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.