விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல்திறன் திறன் தோ்வில் கயிறு ஏறுதலில் பங்கேற்ற தோ்வா்கள்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் காவலா் உடல் திறன் தோ்வு: 414 போ் பங்கேற்பு
விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வில் 414 போ் பங்கேற்றனா்.
விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வில் 414 போ் பங்கேற்றனா்.
இந்த தோ்வுக்கு 416 போ் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 414 போ் மட்டும் பங்கேற்றனா். 414 தோ்வாளா்களும் கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டா் ஓட்டம் அல்லது 400 மீட்டா் ஓட்டம் ஆகிய உடல்திறன் தோ்வில் பங்கேற்றனா்.
இந்த தோ்வில் பங்கேற்பவா்களுக்கு தகுதி நீக்கம் கிடையாது. சனிக்கிழமை (ஜன.31) நடைபெறும் உடல்திறன் தோ்வில் பங்கேற்க 418 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.

