செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றுபாலம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
செஞ்சியை அடுத்துள்ள மேல்களவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் ஷ.அமிா்பாஷா (30). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் மேல்களவாய் கிராமத்தில் இருந்து செஞ்சிக்கு சென்றுள்ளாா். செஞ்சி - திண்டிவனம் சாலையில் உள்ள சங்கராபரணி ஆற்றுப்பாலம் அருகே உள்ள அரசு விருந்தினா் விடுதி எதிரே வந்தபோது, புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அமிா்பாஷா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


