தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை 

சிதம்பரம் மெய்காவல் தெருவில் உள்ள ஸ்ரீபொற்பாத விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:38 am IST

சிதம்பரம் மெய்காவல் தெருவில் உள்ள ஸ்ரீபொற்பாத விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
 இந்தக் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 14-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வீதிஉலா நடைபெற்று வருகிறது.
 இந்த நிலையில், உலக நன்மை வேண்டி திங்கள்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 400 பெண் பக்தர்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.