கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

இருதய பரிசோதனை முகாம்

பண்ருட்டி ரோட்டரி சங்கம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவப் பரிசோதனை முகாம், காந்தி சாலையில் உள்ள சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி

Updated On :25 டிசம்பர் 2018, 8:55 am IST

பண்ருட்டி ரோட்டரி சங்கம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவப் பரிசோதனை முகாம், காந்தி சாலையில் உள்ள சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
 பண்ருட்டி ரோட்டரி சங்கத் தலைவர் டி.சண்முகம் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார். சாரதா வித்யாலயா பள்ளித் தாளாளர் எம்.நடராஜன், முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கப் பொருளாளர் டி.எஸ்.பாலமுருகன் வரவேற்றார். 
 முகாமில் சுமார் 350 பேருக்கு இருதய பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்களில் சுமார் 40-பேர் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது. புதுச்சேரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இருதய நல மருத்துவர் பத்ரிநாத் தலைமையிலான குழுவினர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். 
முகாமுக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் டி.கே.ஏ.கார்த்திக் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.