கண் தானம்

சிதம்பரம், சி.தண்டேஸ்வரநல்லூர் வேலவன் நகரைச் சேர்ந்த வி.சுதாகர் (75) சனிக்கிழமை காலமானார்.
Updated on
1 min read

சிதம்பரம், சி.தண்டேஸ்வரநல்லூர் வேலவன் நகரைச் சேர்ந்த வி.சுதாகர் (75) சனிக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர்கள் ஆதிநாராயணன், சீனுவாசன் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com