நெய்வேலி என்.எல்.சி. அனல்மின் நிலைய கொதிகலனில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
கடலூா் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனதத்தின் புதிய அனல் மின் நிலைய வளாகத்தில் உள்ள கொதிகலன் மேலிருந்து விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழந்த தொழிலாளி செல்வகுமாா்






