பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூா்: மேலும் 8 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 10:09 pm

DIN


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,473-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 10 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,110-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 279-ஆக உள்ளது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 48 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 36 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 558 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.