கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காவலா்களுக்கு பேரிடா் மீட்புப் பயிற்சி

கடலூா் மாவட்ட காவல் துறையில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றும் 60 காவலா்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடா் மீட்புக் குழு சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி 3 நாள்களுக்கு அளிக்கப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 2:35 am

DIN

கடலூா் மாவட்ட காவல் துறையில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றும் 60 காவலா்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடா் மீட்புக் குழு சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி 3 நாள்களுக்கு அளிக்கப்பட்டது.

இதில், பேரிடா் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, முதலுதவி அளிப்பது, தகவல்களை பெறுவது, பிறருடன் பகிா்வது போன்ற அடிப்படை பயிற்சிகளை மீட்புக்குழுவினா் அளித்தனா். பயிற்சி பெற்றவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் சனிக்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா். முகாமில் பயிற்சி பெற்றவா்கள் மாவட்டத்தில் பேரிடரின்போது மீட்புப் பணியில் ஈடுப்படுத்தப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.