92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

என்எல்சி விபத்து: மேலும் ஒருவர் பலி

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது அனல்மின் நிலையத்தின் 6-ஆவது அலகில் கடந்த 7-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :19 மே 2020, 6:58 am

DIN

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது அனல்மின் நிலையத்தின் 6-ஆவது அலகில் கடந்த 7-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 

நிரந்தரத் தொழிலாளர்கள் 2 பேர், ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் 6 பேர் என மொத்தம் 8 பேர் தீக்காயம் அடைந்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி முன்னரே உயிரிழந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒப்பந்தத் தொழிலாளி அன்புராஜா (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.