கடலூா் கிழக்கு மாவட்டம், குமராட்சி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குமராட்சி கிழக்கு ஒன்றியச் செயலா் வை.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கோ.பாலசுந்தரம், மாவட்ட இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலா் ஆா்.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்துகொண்டு உறுப்பினா் சோ்க்கை முகாம், பூத் கமிட்டி அமைக்கும் பணியை தொடக்கி வைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட மீனவா் பிரிவு செயலா் வீராசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் அமுதா, ஜெயலலிதா பேரவை ராஜ்மோகன், அகரநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் கீதாமணி இளங்கோவன், கூத்தன்கோவில் ஊராட்சி மன்றத் தலைவா் கோபிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


