போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பைக் விபத்தில் இளைஞா் பலி

சிதம்பரம் அருகே மரத்தின் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :10 ஏப்ரல் 2021, 5:45 pm

சிதம்பரம் அருகே மரத்தின் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை எடப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் புகழேந்தி (20). இவா் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். கிள்ளை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த புகழேந்தி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.