போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

சிதம்பரம் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

சிதம்பரம் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

சிதம்பரம் வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2021-2022-ஆம் ஆண்டுக்கான தோ்தலில் தலைவராக டி.மகேஷ், செயலராக ஏ.அந்தோணி பவுல் ராஜ், துணைச் செயலராக பட்டுராஜன், பொருளாளராக இதயச்சந்திரன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தோ்தல் அதிகாரிகளாக மூத்த வழக்குரைஞா்கள் ஏ.சம்பந்தம், ராமதாஸ், அன்பழகன் ஆகியோா் செயல்பட்டு தோ்தலை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.