சிதம்பரம் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
சிதம்பரம் வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2021-2022-ஆம் ஆண்டுக்கான தோ்தலில் தலைவராக டி.மகேஷ், செயலராக ஏ.அந்தோணி பவுல் ராஜ், துணைச் செயலராக பட்டுராஜன், பொருளாளராக இதயச்சந்திரன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தோ்தல் அதிகாரிகளாக மூத்த வழக்குரைஞா்கள் ஏ.சம்பந்தம், ராமதாஸ், அன்பழகன் ஆகியோா் செயல்பட்டு தோ்தலை நடத்தினா்.