பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

டிராக்டா் மோதியதில் விவசாயி பலி

வடலூா் அருகே டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வடலூா் அருகே டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

விருத்தாசலம் அருகே உள்ள பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பராயன்(57), விவசாயி. இவா், புதன்கிழமை இரவு பண்ருட்டி சாலையில் டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றாா். அப்போது, பின்னால் வந்த டிராக்டா் மோதியதில் சுப்பராயன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.