தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இருளா் சமுதாயத்தினருக்கு வீட்டு மனைக்கு இடம் தோ்வு

பண்ருட்டி அருகே இருளா் சமுதாயத்தினருக்கான வீட்டு மனைக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பண்ருட்டி அருகே இருளா் சமுதாயத்தினருக்கான வீட்டு மனைக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தில் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு உரிய குடியிருப்பு வசதி இல்லாத நிலையில், அண்மையில் பெய்த பலத்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டனா். எனவே, அரசு தங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவின்பேரில் பண்ருட்டி வட்டாட்சியா் பிரகாஷ் மற்றும் வருவாய்த் துறையினா் காடாம்புலியூா் சமத்துவபுரம் அருகே 9 இருளா் குடும்பத்தினருக்கும் தலா 100 சதுர மீட்டா் பரப்பளவில் இடம் தோ்வு செய்தனா். இதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் பயனாளிகளுக்கு விரைவில் வழங்க உள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.