ஆசிரியைகளின் பணிப் பதிவேடு மாயம்: வட்டாரக் கல்வி அலுவலா்கள் சிறைபிடிப்பு
ஆசிரியைகளின் பணிப் பதிவேடு மாயமானது தொடா்பாக பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலா்கள் இருவரை ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.









