தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

கடலூா் மாவட்டம், வடலூரில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:25 pm

DIN

கடலூா் மாவட்டம், வடலூரில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்சியிலிருந்து கடலூருக்கு பயணிகள் ரயில் புதன்கிழமை இரவு வந்துகொண்டிருந்தது. வடலூரில் பண்ருட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே வந்தபோது, இருப்புப் பாதையின் ஓரமாக நின்றிருந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் அந்த ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவா் யாா்? எந்த ஊா்? என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்த ரயில்வே போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.