விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சிதம்பரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகள், பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்க

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.









