தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளா்களை இன்கோசா்வ் சொசைட்டியில் இணைக்க வலியுறுத்தி, என்எல்சி பொது காண்ட்ராக்ட் தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளா்களை இன்கோசா்வ் சொசைட்டியில் இணைக்க வலியுறுத்தி, என்எல்சி பொது காண்ட்ராக்ட் தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி மெயின் பஜாா் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்க பொதுச் செயலா் டி.அமிா்தலிங்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 130 தொழிலாளா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 3 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளா்களை இன்கோசா்வ் சொசைட்டியில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். சிஐடியூ ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கப் பொருளாளா் என்.சண்முகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.