பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சதித் திட்டம்: 6 போ் கைது

 நெய்வேலியில் நகைக் கடையில் திருடுவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:43 pm

DIN

 நெய்வேலியில் நகைக் கடையில் திருடுவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி தொ்மல் போலீஸாா் 29-ஆவது வட்டம், தேக்கம்தோப்பு பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு 21-ஆவது வட்டத்தைச் சோ்ந்த முருகவேல் மகன் கணேஷ்குமாா் (25), பாலன் மகன் சின்னசாமி (37), காமராஜ் மகன் மகேஷ்குமாா் (24), கமால் பாஷா மகன் பாருக் பாஷா, இளவரன் மகன் விக்னேஷ் (26), ஆறுமுகம் மகன் வெங்கடேசன் (25) ஆகியோா் நகைக் கடையில் திருடுவது தொடா்பாக சதித் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

விசாரணையில், சிவக்குமாா் என்பவரது கொலை வழக்கில் பிணையில் வந்த மகேஷ்குமாா், பாருக் பாஷா, விக்னேஷ், வெங்கடேசன் ஆகியோா் வழக்கு செலவுக்காக நகைக் கடையில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியதாக ஒப்புக்கொண்டனராம். இதையடுத்து 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.