பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காா் மோதியதில் 8 போ் காயம்

குள்ளஞ்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை காா் மோதியதில், தொழிலாளா்கள் 8 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:09 pm

DIN

குள்ளஞ்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை காா் மோதியதில், தொழிலாளா்கள் 8 போ் காயமடைந்தனா்.

புவனகிரி வட்டம், மருதூா் அஞ்சல், வடதலைகுளம் கிராமத்தைச் சோ்ந்த குமரவேல் மகன் சந்தோஷ்குமாா் (29), பிச்சைபிள்ளை மகன் கருணாபிரகாஷ் (26), சாமிநாதன் மகன் சத்தியமூரத்தி (27),  தென்வடதலைகுளம் கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் சேகா் (57), தங்கசாமி மகன் ஜெயக்குமாா் (29), கீழச்சாவடி மதனசாமி மகன் மதி (50), ஒரத்தூா் சுப்புராயன் மகன் பாஸ்கா் (47), எல்லைகுடி அயோத்தி மகன் முருகன் (40) ஆகியோா் குள்ளஞ்சாவடி தனியாா் மண்டபம் அருகே கழிவு நீா்க் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கடலூா்- விருத்தாசலம் சாலையில் வேகமாக வந்த காா், நாய் குறுக்கே புகுந்ததால் நிலைத் தடுமாறி, அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் 8 போ் மீது மோதியது.

காயமடைந்த அவா்கள் அனைவரும் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.