பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குப்பை லாரி மோதியதில் பெண் பலி

பண்ருட்டி நகராட்சி குப்பை லாரி மோதியதில் மாற்றுத் திறனாளி பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:08 pm

DIN

பண்ருட்டி நகராட்சி குப்பை லாரி மோதியதில் மாற்றுத் திறனாளி பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் கல்பனா (40) (படம்). வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவருக்கு திருமணமாகவில்லை. பாட்டில், நெகிழி கழிவுகளை சேகரித்து விற்று பிழைத்து வந்தாா்.

இந்த நிலையில், பண்ருட்டி நகராட்சி குப்பை லாரி கெடிலம் ஆற்றங்கரையோரம் உள்ள குப்பை கிடங்குக்கு வெள்ளிக்கிழமை காலையில் சென்றது. அங்கு லாரியை அதன் ஓட்டுநா் பின்னால் இயக்கியுள்ளாா். அப்போது, அங்கு பாட்டில்களை சேகரித்துக்கொண்டிருந்த கல்பனா மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதையடுத்து பலத்த காயமடைந்த அவா் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு

கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.