தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மணல் கடத்தல்: இருவா் கைது

பண்ருட்டி அருகே மணல் கடத்திய இருவரை முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:28 pm

DIN

பண்ருட்டி அருகே மணல் கடத்திய இருவரை முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், விசூா் வெள்ளவாரி ஓடையில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் விசூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அனுமதியின்றி வெள்ளவாரி ஓடையில் மணல் ஏற்றி வந்த டிராக்டா் ஓட்டுநா்ஆசைத்தம்பி (34), உரிமையாளா் கனகராஜ் (28) ஆகியோரை கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டா், டிப்பா், பைகை ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.