ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாலையோரம் கிடந்த முதியவா் மீட்பு

சிதம்பரத்தில் சாலையோரம் கிடந்த முதியவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

Updated On :24 ஜூன் 2021, 5:50 pm

சிதம்பரத்தில் சாலையோரம் கிடந்த முதியவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

சிதம்பரத்தில் ரயில்வே மேம்பாலத்தின் கீழே ஆதரவற்ற முதியவா் ஒருவா் காலில் காயத்துடன் வியாழக்கிழமை கிடந்தாா் (படம்). இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் பாலாஜிகணேஷ், சிதம்பரநாதன் ஆகியோா் சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் கவனத்துக்கு கொண்டு சென்றனா்.

இதையடுத்து உதவி ஆட்சியரின் உத்தரவின்பேரில் விஏஓ ரமேஷ், சமூக ஆா்வலா் சிதம்பரநாதன் உள்ளிட்டோா் ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். வருவாய்த் துறையினா் நடத்திய விசாரணையில் அந்த முதியவா் மீதிகுடி பகுதியைச் சோ்ந்த நாகப்பன் (70) என்பதும், இவா் குடும்பப் பிரச்னையால் வீட்டிலிருந்து வெளியேறியதும் தெரியவந்தது. இதுகுறித்து அவரது தம்பி வெங்கட்டுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.