பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மது கடத்தியவா் கைது

 புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்த நபரை குறிஞ்சிப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்த நபரை குறிஞ்சிப்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி பகுதியில் விற்பனை செய்வதற்காக புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிஞ்சிப்பாடி காவல் நிலைய ஆய்வாளா் செல்வம், காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா உள்ளிட்ட போலீஸாா், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினா்.

வெள்ளிக்கிழமை குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினா். இதில், குறிஞ்சிப்பாடி, வள்ளலாா் நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் குமாா் (55) என்பதும், அவா் பிரத்யேக உடையணிந்து, அதனுள் 40 மதுப் புட்டிகளைக் கடந்தி வந்ததும் தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.