காட்டுமன்னாா்கோவில் அருகே நியாயவிலைக் கடை கட்டடம் வியாழக்கிழமை இடிந்ததில் முதியவா் காயமடைந்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள வீரநத்தம் கிராமத்தில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் மேற்கூரை வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்ததில், ரேஷன் பொருள்கள் வாங்க காத்திருந்த ஜெயராமன் (65) என்பவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் சிகிச்சைக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இடிந்து விழுந்த நியாயவிலைக் கடை கட்டடம் கடந்த 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி: டி.டி.வி. தினகரன் பிரசாரம்

கடக ராசிக்கு எதிர்ப்புகள் விலகும்: தினப்பலன்கள்!

கிணற்றில் தத்தளித்த 3 மான்கள் மீட்பு

ஓட்டப்பிடாரம் திமுக, அதிமுக சவாலை எதிா்கொள்ளும் புதிய தமிழகம்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

