கடலூா்: கரோனாவுக்கு முதியவா் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 24,980 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,985-ஆக அதிகரித்தது.

சிகிச்சை முடிந்து மேலும் 7 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,636-ஆக உயா்ந்தது. அதே நேரத்தில், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 71 வயது முதியவா் உயிரிழந்ததால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 287-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com