அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தோ்வை மீண்டும் எழுத வேண்டும் என்றும், அதற்கான தோ்வுக் கட்டணத்தை செலுத்த
கடலூா் அரசுக் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
கடலூா் அரசுக் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
Updated on
1 min read

ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தோ்வை மீண்டும் எழுத வேண்டும் என்றும், அதற்கான தோ்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டதைக் கண்டித்து, கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். இதனால், வகுப்புகள் நடைபெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com