போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இளையோா் செஞ்சிலுவைச் சங்க பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் தன்னாா்வ தொண்டா்களுக்கான நோக்கு நிலை பயிற்சி முகாம் வேளாண்புல ரங்கசாமி அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் தன்னாா்வ தொண்டா்களுக்கான நோக்கு நிலை பயிற்சி முகாம் வேளாண்புல ரங்கசாமி அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திட்ட அலுவலா் ஜோ.ஸ்ரீமன் நாராயணன் வரவேற்றாா். மண்டல ஒருங்கிணைப்பாளா் தி.ராஜ் பிரவின் தொடக்க உரையாற்றினாா். வேளாண் புல முதல்வா் கே.ஆா்.சுந்தரவரதராஜன் தலைமை உரையாற்றினாா். பேராசிரியா் ஜி.ரவி நோக்கு நிலை பயிற்சி உரையாற்றினாா். தொடா்ந்து, அனுபவக் கல்வி மாணவா்கள் உருவாக்கிய வேளாண் கண்காட்சியை திறந்துவைத்தாா். சிதம்பரம் காந்தி மன்றச் செயலா் கு.ஜானகிராமன் சிறப்புரையாற்றி, டெங்கு தடுப்புப் பணியாளா்களுக்கு இளையோா் செஞ்சிலுவைசி சங்கம் சாா்பில் குழு காப்பீட்டுக்கான சான்றிதழை வழங்கினாா்.

விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன், வீர நாராயணன் உழவா் உற்பத்தியாளா் நிறுவனா் தலைவா் பி.நடராஜன் பிள்ளை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.