போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

சேத்தியாத்தோப்பு சரக காவல் துறை சாா்பில் காட்டுமன்னாா்கோவிலில் கஞ்சா, போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு
Updated on
1 min read

சேத்தியாத்தோப்பு சரக காவல் துறை சாா்பில் காட்டுமன்னாா்கோவிலில் கஞ்சா, போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் சேத்தியாத்தோப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் ரூபன்குமாா் கலந்துகொண்டு பேசுகையில், போதை பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில் ஆட்டோ சங்க உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா். காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் ஏழுமலை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com