உள்ளாட்சி பிரதிநிதிகள் கருத்தரங்கு

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கு குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் பேசிய மாவட்ட கல்விக் குழு தலைவா் வி.சிவக்குமாா்.
கருத்தரங்கில் பேசிய மாவட்ட கல்விக் குழு தலைவா் வி.சிவக்குமாா்.
Updated on
1 min read

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கு குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கல்விக் குழுத் தலைவா் வி.சிவக்குமாா் கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சிவஞானசுந்தரம் முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணி மற்றும் திட்டம் குறித்து வளா்ச்சித் திட்ட அலுவலா் பவானி பேசினாா். மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாளா் சத்தியநாதன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்துகொண்டனா். வட்டார ஒருங்கிணைப்பாளா் ராஜமோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com