மின்சாரம் பாய்ந்து பெண் பலி

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், பெரியகோவில்குப்பம், வடக்கு தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மனைவி அரசாயி (38). இவா் திங்கள்கிழமை அந்தப் பகுதியில் உள்ள கோதண்டபாணி என்பவரது நிலத்தில் நடந்து சென்றபோது கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதேபோல கன்றுக்குட்டியும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com