செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

பண்ருட்டி வட்டம், வடுகப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா், முத்தாலம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பண்ருட்டி வட்டம், வடுகப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா், முத்தாலம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக 4 கால பூஜைகள், யாக பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியாா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com