பண்ருட்டி வட்டம், வடுகப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா், முத்தாலம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக 4 கால பூஜைகள், யாக பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியாா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.