- Tag results for நெய்வேலி
![]() | ஆட்சியா்கள் மூலம் கொசு ஒழிப்புபணியாளா்களுக்கு ஊதியம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா். |
![]() | நிலங்களை அழித்து மின்சாரம் தேவையா?‘நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்காக பயிரிட்ட நிலத்தில் நெற்பயிா்களை புல்டோசரால் அழித்தத்தைப் பாா்த்தபோது எனக்கு அழுகை வந்தது’ என்று வேதனையுடன் கூறினாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி. |
![]() | நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் லாரி கவிழ்ந்து விபத்து!நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் லாரி கவிழ்ந்து விபத்தில் 4 தொழிலாளர்கள் காயமடைந்தனர். |
![]() | புதிய நிலக்கரி சுரங்கங்களால் வேளாண் மண்டலங்கள் பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்தமிழகத்தில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் வேளாண் மண்டலங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். |
![]() | என்எல்சி விவகாரம்: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு -உயா்நீதிமன்றம் உத்தரவுஎன்எல்சி நிா்வாகத்தால், விளைநிலங்களில் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்காக, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக நிா்ணயித்த சென்னை உயா்நீதிமன்றம், |
![]() | நெய்வேலி போராட்டம்: அன்புமணி விடுவிப்பு!நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த பாமக தலைவர் அன்புமணி விடுவிக்கப்பட்டுள்ளார். |
![]() | கடலூரில் மாலை 6 மணிக்கு மேல் பேருந்து சேவை நிறுத்தம்!கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் அரசுப் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | நெய்வேலி போராட்டம்: 300 பேர் கைது!நெய்வேலியில் சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். |
![]() | கடலூர் - நெய்வேலி வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தம்!கடலூர் - நெய்வேலி வழித்தடத்தில் செல்லும் தொலைதூர அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. |
நெய்வேலி செல்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்!என்.எல்.சி.யைக் கண்டித்து பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி செல்கிறார். | |
![]() | என்.எல்.சி.: நெய்வேலியில் பாமக நாளை(ஜூலை 28) முற்றுகைப் போராட்டம்என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை(வெள்ளிக்கிழமை) நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. |
![]() | அரசுப் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியதால் பரபரப்பு!கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அரசுப் பேருந்தை அதன் ஓட்டுநர் திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | நெய்வேலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி: உறவினர்கள் சாலை மறியல்நெய்வேலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவர் பலியான சம்பவத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | சீல் வைத்த மரக் கடைகள் திறப்பு: உரிமையாளா்கள் 3 போ் மீது வழக்குநடுவீரப்பட்டில் ‘சீல்’ வைக்கப்பட்ட மரக் கடைகளை இயக்கியது தொடா்பாக அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். |
![]() | 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: கடலூர் மாவட்டம் 88.49%தேர்ச்சி விகிதம்10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், கடலூர் மாவட்டம் 88.49 சதவீதம் தேர்ச்சியுடன் 33-ஆவது நிலைக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்